2025.12.24
சிறந்த பெற்றோர் ஆகுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிள்ளைகளுடன் சிறந்த ஆரோக்கியமான பெற்றோர்களாக இருத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நிர்வாக உத்தியோகத்தர் திருமதி செ. ஜெயந்தி தலமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்ச்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு ம. வினோத் என்பவர் கலந்து கொண்டதுடன், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















