2026.02.16

சனாதிபதி நிதியத்தினூடாக மருத்துவ உதவி வழங்கி வைப்பு

சனாதிபதி நிதியத்தின் ஊடாக பிரதேச செயலகம் வரை பன்முகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் முதலாவது கொடுப்பனவாக இருதய சத்திர சிகிச்சைக்காக ரூபா 250,000/- பெறுமதியான காசோலையானது பெரிய இத்திமடு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த திருமதி அழகுராணி தெய்வேந்திரம் அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

No photo description available.

 

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top