2026.02.16
சனாதிபதி நிதியத்தினூடாக மருத்துவ உதவி வழங்கி வைப்பு
சனாதிபதி நிதியத்தின் ஊடாக பிரதேச செயலகம் வரை பன்முகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் முதலாவது கொடுப்பனவாக இருதய சத்திர சிகிச்சைக்காக ரூபா 250,000/- பெறுமதியான காசோலையானது பெரிய இத்திமடு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த திருமதி அழகுராணி தெய்வேந்திரம் அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
















